top of page

மழை !!

  • lakshmimandaleenag
  • Oct 15, 2024
  • 1 min read

நாம் பிரிந்த நாளில்

வருவதென்ன மழையா என்றாய்

என் விழியின் நீர் கண்டு !!


வருவது மழை தான் இன்று

உடன் அழையா விருந்தாளியாய்

உன் நினைவுகளும் !!

 
 
 

Recent Posts

See All
வேள்பாரி- 2:

நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம், அதிகாரம் உயிர் பெறாத இடத்தில அன்பு மட்டுமே தழைத்திருக்கும் இப்படி அன்பு மட்டுமே தழைத்து, அதிகாரம்...

 
 
 

Comments


©2021 by Reflections. Proudly created with Wix.com

bottom of page